தமிழகத்தில் ரூ.68 கோடி பறிமுதல் - சத்தியபிரதா சாஹூ தகவல்

by Staff / 27-03-2024 03:51:06pm
தமிழகத்தில் ரூ.68 கோடி பறிமுதல் - சத்தியபிரதா சாஹூ தகவல்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்ததமிழக தலைமத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 190 கம்பெனி ராணுவம் பயன்படுத்தப்படவுள்ளன. நேற்றுவரை(மார்ச் 26) ரூ.68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via