சிறுத்தை சிக்குமா? ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

by Staff / 05-04-2024 03:51:10pm
சிறுத்தை சிக்குமா? ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

மயிலாடுதுறையில் வலம் வரும் சிறுத்தையை கண்காணிக்க, தர்மபுரியில் இருந்து தெர்மல் ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு .
 இரவில்  கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது தெர்மல் ட்ரோன் கேமராவை வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.3-வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது..

 

Tags :

Share via