கஞ்சா மில்க் ஷேக்.. ரூம் போட்டு யோசிக்கும் கடத்தல் மாஃபியாக்கள்!

by Staff / 18-04-2024 11:33:13am
கஞ்சா மில்க் ஷேக்.. ரூம் போட்டு யோசிக்கும் கடத்தல் மாஃபியாக்கள்!

போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பால் கஞ்சா கடத்தல்காரர்கள் தங்கள் வழியை மாற்றியுள்ளனர். இதுவரை இனிப்பு, சாக்லேட், ஹாஷ் ஆயில் என சப்ளை செய்யப்பட்டு வந்த கஞ்சா, புதிதாக பொடி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொடி மில்க் ஷேக், ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது. சைபராபாத் போலீசார், ஜகத்கிரிகுட்டாவில் உள்ள மளிகை கடையில் இருந்து பொடியை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த மோகன் ஜெயஸ்ரீ டிரேடர்ஸ் என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

 

Tags :

Share via