குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்- தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில்
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நகர் மேம்பாட்டு துறை அமைச்சர் கே. என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ .பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Tags :