தூத்துக்குடியில் மழை வெள்ளம் களமிறங்கிய கனிமொழி கருணாநிதி.எம்.பி.

by Editor / 26-11-2021 01:53:44pm
தூத்துக்குடியில் மழை வெள்ளம் களமிறங்கிய கனிமொழி கருணாநிதி.எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட -  ஆத்தூர், நகக்கன்னியாபுரம் மற்றும் தண்ணீர்ப்பந்தல் பகுதிகளைப் பார்வையிட்ட பின்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி. மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடியில் மழை வெள்ளம் களமிறங்கிய கனிமொழி கருணாநிதி.எம்.பி.
 

Tags :

Share via