ஐந்து காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

by Admin / 30-11-2021 08:26:40pm
ஐந்து காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்தனை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக விஜயகுமார் நியமனம்

சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவு

மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி நியமனம்

சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரன் நியமனம்

 

ஐந்து காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு ;


1 )ஐ.ஈஸ்வரன் [ சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் ]
2) எஸ்.ஆறுமுகசாமி [ மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ]
3) என் மணிவண்ணனை [ சென்னை காவலர் பயிற்சி கல்லூரி முதல்வர் ]
4) பி.  விஜயகுமார் [ சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி ]
5) பி.அரவிந்தன் [ செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் ]

ஐந்து காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
 

Tags :

Share via