முல்லைப்பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் நீரால் போக்குவரத்து நிறுத்தம்.

by Staff / 06-12-2021 07:47:45pm
முல்லைப்பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் நீரால் போக்குவரத்து நிறுத்தம்.

முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடும் நீரால் வீரபாண்டி போக்குவரத்து நிறுத்தம், காவல்துறையினர் பாதுகாப்பு.தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.இதனால் வீரபாண்டி ஆற்றில் உள்ள தடுப்பணை முற்றிலும் நீரில் மூழ்கியது.முல்லைப் பெரியாற்று பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தம். காவல்துறையினர் குவிப்பு.

 

Tags :

Share via