இந்தியா
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்குக் கர்நாடக மாநில அரசு இ-மெயில் வாயிலாக கடிதம் அனுப்பப்பட்ட...
மேலும் படிக்க >>ஒடிசாவில் போட்டியிட மறுக்கும் காங்., வேட்பாளர்
தேர்தலுக்கு செலவு செய்ய பணம் இல்லை எனக்கூறி ஒடிசாவில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார். பூரி மக்களவை தொகுதியில் சுச்சரிதா மொஹாந்தியை காங்கிரஸ் களமிறங்கியது. இ...
மேலும் படிக்க >>பாஜக அமைச்சருக்கு கொலை மிரட்டல் - போலீஸ் வழக்குப்பதிவு
ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் கரடிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை வலுக்கட்டாயமாக இந்...
மேலும் படிக்க >>பாஜக அமைச்சருக்கு கொலை மிரட்டல் - போலீஸ் வழக்குப்பதிவு
ராஜஸ்தான் அமைச்சர் பாபுலால் கரடிக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை வலுக்கட்டாயமாக இந்...
மேலும் படிக்க >>இளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக...
மேலும் படிக்க >>பயங்கர விபத்து.. ஐந்து பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சனிக்கிழமை காலை பயங்கர சாலை விபத்து நடந்தது. முசோரி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஜாரிபானி சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழந்தது. இந...
மேலும் படிக்க >>மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு
மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரிக்கு எதிராக குவாலியரில் உள்ள தப்ரா நகர காவல் நிலையத்தில் SC/ST சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது முன்னாள...
மேலும் படிக்க >>மின்னல் தாக்கியதில் 20 ஆடுகளுடன் சேர்ந்து பெண்பலி .
பெங்களூருவில் 5 மாதங்கள் கழித்து தற்போது மழை பெய்து வரும் நிலையில், ஹோஸ்கோட் தாலுகா கங்காலு என்ற கிராமத்தில் மின்னல் தாக்கி ரத்மம்மா என்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்...
மேலும் படிக்க >>போலீஸ் எஸ்ஐ திடீர் மரணம் - என்ன காரணம்
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் காளி பிரசாத் (58). இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் எல்லரெட்டிப்பேட்டை கலால் நிலையத்திற்கு ப...
மேலும் படிக்க >>தாடி மீசையுடன் இருந்த 80 பேர் பணி நீக்கம்
ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பார்மா நிறுவனத்தில், மீசை மற்றும் தாடி வளர்த்ததற்காக 80 தொழிலாளர்களை அந்நிறுவனம் பணி நீக்க...
மேலும் படிக்க >>