இந்தியா
தாடி மீசையுடன் இருந்த 80 பேர் பணி நீக்கம்
ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பார்மா நிறுவனத்தில், மீசை மற்றும் தாடி வளர்த்ததற்காக 80 தொழிலாளர்களை அந்நிறுவனம் பணி நீக்க...
மேலும் படிக்க >>திருமண விழாவில் சிறுவர்கள் கடத்தல்
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் மூன்று சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை அனீஸ் போலீசில் புகார் அளித்தார். அதன...
மேலும் படிக்க >>ஜிம்மில் ஒர்க்கவுட் செய்த இளைஞர் திடீர் பலி
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜிம்மில் 32 வயதான தீபக் என்ற இளைஞர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த இளைஞர் மயங்கி தரையில் விழுந்தார். இத...
மேலும் படிக்க >>கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ள உச்ச நீத...
மேலும் படிக்க >>மூன்று இளைஞர்களால் சிறுமி பலாத்காரம்
உ.பி., மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் சமீபத்திய கொடூரம் நடந்துள்ளது. 11 சிறுமியை மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளார். சிறுமி...
மேலும் படிக்க >>மனிஷ் சிசோடியா வழக்கில் நீதிமன்றம் அனுமதி
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீதான வழக்கில் நீதிமன்றம் அவரது மனைவிக்கு அனுமதி அளித்துள்ளது. அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்ந...
மேலும் படிக்க >>17 கோடி மக்களை பிரதமர் வந்தேறிகள் என்கிறார் மோடி - ஓவைசி கண்டனம்
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெறுப்புணர்வை பரப்புகிறார் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்று மோடி கூறியத...
மேலும் படிக்க >>ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. புனேயில் இருந்து ஜம்மு செல்லும் 11077 ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் வெடிகுண்டு இரு...
மேலும் படிக்க >>பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ் - பஸ் டிரைவர் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆபாச தகவல்கள் மற்றும் மிரட்டல்கள் வருவதாக போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேயருக்கு ...
மேலும் படிக்க >>1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை: கேரள அரசு அதிரடி
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், கல்வியின் தொடக்கத்திலிருந்தே கல்வியறிவை உறுதி செய்வதற்கும், கேரள அரசு புதிய பள்ளிப் பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்கிறது. பள்ள...
மேலும் படிக்க >>