உலகம்
பாகிஸ்தானில் கனமழை - 87 பேர் பலி
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை பேரழிவை உருவாக்கியுள்ளது. வீடு இடிந்து விழுந்து, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை த...
மேலும் படிக்க >>பாலஸ்தீனில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 1 குழந்தை பலி
பாலஸ்தீன் மீது இஸ்ரேல் கடந்த 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வவரும் நிலையில் போரில் சிக்கியுள்ள குழந்தைகளின் நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) அறிக்கை வெளியிட்டுள்ளது. அ...
மேலும் படிக்க >>5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் தோஷிபா
முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான தோஷிபா ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜப்பானில் உள்ள அவர்களது நிறுவனத்தில் சுமார் 5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால...
மேலும் படிக்க >>இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் -11 பேர் காயம்
இஸ்ரேல் நாட்டின் பெத்வாயின் கிராமத்தில் உள்ள சமூகநல கூடத்தின் மீது ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர்...
மேலும் படிக்க >>காஸாவில் 24 மணி நேரத்தில் 40 பேர் பலி
காசாவில் இனப்படுகொலைக்கு மத்தியிர் இஸ்ரேல், நுசைராத், மகசி மற்றும் யாப்னா அகதிகள் முகாம்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தியது. 24 மணி நேரத்தில் 40 பேர் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம...
மேலும் படிக்க >>பாகிஸ்தானில் எக்ஸ் (X) தளத்திற்கு தடை
பாகிஸ்தானில் எக்ஸ் X தளத்திற்கு தற்காலிகமாக தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு...
மேலும் படிக்க >>பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிக்கான தீபம் ஏற்றம்
33 வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பி...
மேலும் படிக்க >>கொட்டி தீர்க்கும் மழை: விமானங்கள் ரத்து
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அனைவரும் வீட்டில் இருந்தபடி பணியாற்றும்படியும் பத்திரமாக இருக்கும்ப...
மேலும் படிக்க >>யூனியன் பிரதேசமான அந்தமான் தீவில் நிலநடுக்கம்
யூனியன் பிரதேசமான அந்தமான் தீவுகளில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதம...
மேலும் படிக்க >>அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட திருநங்கையின் சடலம்
பாகிஸ்தானில் அழுகிய நிலையில் திருநங்கையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வீட்டுக்கு போலீசார் சென்ற போது கின்னர் பாப்லி என்ற திருநங்கை தூக்கில் தொங்கிய நிலை...
மேலும் படிக்க >>