நம்பினால் நம்புங்கள்
இலங்கையில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கோமராசி மீன்
இலங்கை: கட்டைக்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் பிடிபட்ட அரியவகை ராட்சத புள்ளி சுறா மீன் கடலுக்குள் விடப்பட்டது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்ம...
மேலும் படிக்க >>மரக்கழிவில் மகத்தான சிற்பங்கள்
நாகர்கோவில் பகுதியில் உள்ள 'கொல்வேல்' என்ற பகுதியைச் சேர்ந்தவர் விஜய் பிச்சுமணி.தற்போது சென்னையில் வசிக்கும் இவர் முதுநிலை ஒவியப்படிப்பு படித்தவர்.நல்ல முழுமையான மரங்களை வாங்கி அ...
மேலும் படிக்க >>நூதன திருமண கட்டளை
நெல்லையில் நடந்த ஒரு திருமண விழா போஸ்டர் அனைவரும் கவர்ந்தது. வழக்கமாக ஒட்டப்படும் போஸ்டர் என்று நினைக்க வேண்டாம். இதில் உள்ள 10 கட்டளைகளும் நகைச்சுவை என கருத வேண்டாம். ...
மேலும் படிக்க >>கொன்று குவிக்கப்பட்ட 1500 டால்பின்கள்
டென்மார்க் நாட்டின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் ப...
மேலும் படிக்க >>12 வயது இளம் இயக்குனரின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
12 வயதான இளம் இயக்குனர் சிறுவன் மாஸ்டர் ஆஷிக் ஜீனு இதுவரை ஆறு குறும்படங்கள் ஒரு ஆவணப்படம் இரண்டு வணிக ரீதியிலான படங்களை இயக்கியிருக்கிறார் சிறுவன் இயக்கிய முதல் குறும்படமான பிடிகா கேர...
மேலும் படிக்க >>4 வயது சிறுவனின் புது சாதனை
ராணிப்பேட்டை பெல் ஊரக குடியிருப்பைச் சோந்த தேவேந்திரன் - நிஷாந்தி தம்பதியின் மகன் சுக்ரீத் (4). இவா் தனது மூத்த சகோதரிக்கு தாய் நிஷாந்தி பாடம் கற்பிக்கும்போது, அதனைக்கூா்ந்து கவனித்து வ...
மேலும் படிக்க >>மனிதர்களுடன் பேசும் தாவரங்கள்
ன்லாந்தின்ஆல்டோ பல்கலைக்கழகத் தில் இணைப் பேராசிரியராகவும்ஓவியராகவும் இருக்கும் லாரா பெலாஃபின் , தன் செடியின் வேர்ப்பகுதிகளில் ஒரு ஒலி வாங்கியை ( மைக் ) பொருத்தி சோதனை செய்தார் . மெலிதா...
மேலும் படிக்க >>ஞாபக சக்தியில்சென்னை சிறுமிகின்னஸ் சாதனை
சென்னையில் வசிக்கும், கலால் வரித்துறையின் கூடுதல் ஆணையர் சமய முரளி. இவரது மகள் தான் 8 வயது நிரம்பிய சனாஸ்ரீ. இவர் ஆங்கில எழுத்துக்களின் வெவ்வேறு வடிவங்களை கண்டறிந்து சாதனை படைக்க, நீண்ட ...
மேலும் படிக்க >>1 மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை செய்த ராணுவ வீரர்
சாதனை ராணுவ வீரர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 2,743 சிட் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சிட் அப்ஸ் என்பது 2 கைகளையும் தலையோடு கோர்த்தபடி, படுக்கை நிலையில் இருந்து வேகமாக எழுந்து ...
மேலும் படிக்க >>தேசிய நெடுஞ்சாலைகளில் அரளி செடி ஏன் வளர்க்கிறார்கள்?
வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுவை இந்த அரளி செடிகள் உள்ளிழுத்துக் கொள்ளும். இதனால் புகை மண்டலம் போன்ற சூழ்நிலை உருவாகாமல் தடுக்கப்படும். இதற்காகத்தான் பைபாஸ் சாலைகளி...
மேலும் படிக்க >>