நான்கு போலீசாருக்கு கொரோனோ

by Editor / 09-01-2022 12:26:43am
நான்கு போலீசாருக்கு கொரோனோ

கோவை காந்திபுரம் காட்டூர்   காவல்நிலையத்தில் ஓரே சமயத்தில் இரு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர், காவலர் என நான்கு போலீசாருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை  தொடர்ந்து காவல் நிலையத்திற்கு  கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

 

Tags :

Share via