திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் ஏழுமலையான் கோவில் வி ஐ பி தரிசன டிக்கெட்டுகள் விற்பனை
ஆந்திர சுற்றுச்சூழல் துறை சார்பில் திருப்பதி சர்வதேச விமானநிலையத்தில் ஏழுமலையான் கோயில் விஐபி தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் சிறப்பு மையம் விரைவில் அமைக்க பட்டு 10 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி பக்தர்கள் விஐபி டிக்கெட்டை பெறும் விதமாக ஏற்பாடு செய்யப்படும் செய்யப்பட்டுள்ளது
Tags :