ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

by Editor / 20-02-2022 08:42:03am
ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கிராமத்தில் நளினி பாய் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர் நேற்று தேர்தல் பணிக்கு சென்ற நிலையில் இவர் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 சவரன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி கொலுசு திருடி சென்றுள்ளனர் இதுகுறித்து சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : The teacher broke the lock of the house and robbed the jewelry money

Share via