சிறுமி விவகாரம்: மதுரை காவல்துறை மறுப்பு
மதுரை அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறப்படும் புகாருக்கு மதுரை மாவட்ட காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியை நாகூர் ஹனீபா என்பவர் கடத்தி சென்றதாக பெற்றோர் அளித்த புகாரில் ஹனீபா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : Girl affair: Madurai police deny