146 அடி முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் பூ மழை

by Staff / 06-04-2022 02:16:32pm
146 அடி முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் பூ மழை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலகில் மிகப்பெரிய 146 அடி முருகன் சிலை கும்பாபிஷேகத்திற்கு பின் திறக்கப்பட்டது.

பல்வேறு ஊர்களில் இருந்து புனிதநீர் வரவைத்து, ஆறுபடை முருகன் கோயில் குருக்களை வரவழைத்தும் மங்கல வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது
 திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்றனர்  

 

Tags :

Share via