மரியுபோல் நகரை மீண்டும் கட்டியெழுப்ப போகப் போவதாக நம்பர் 1 கோடீஸ்வரரின் அறிவிப்பு

by Staff / 18-04-2022 12:19:22pm
மரியுபோல்  நகரை மீண்டும் கட்டியெழுப்ப போகப் போவதாக நம்பர் 1 கோடீஸ்வரரின் அறிவிப்பு

ரஷ்யா தாக்குதலால் சின்னாபின்னமாக மாரியுபோல்  நகர் மீண்டும் கட்டியெழுப்ப போவதாக முன்னாள் நம்பர் ஒன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான  மென் இன்வெஸ்டின்  உரிமையாளரான ஆக்மோட வ்  தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மாரியுபோல்  இராணுவத்தினர் நிச்சயம் பாதுகாப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்னும் தான் உக்ரேனில் இருப்பதாக தெரிவித்துள்ள அக்கடமோவ்  தாக்குதலால் மாறியுள்ள அவரது இரண்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார் தனது நிறுவனம் ஒருபோதும் ரஷ்ய கட்டுப்பாட்டில் இயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via