கள்ளழகர் அழகர் கோவில் நோக்கி செல்லும் போது மேற்கூரை இடிந்து விழுந்து காவலர் 2 பேருக்கு காயம்.

by Editor / 20-04-2022 02:39:29am
கள்ளழகர்  அழகர் கோவில் நோக்கி செல்லும் போது மேற்கூரை இடிந்து விழுந்து  காவலர் 2 பேருக்கு காயம்.

மதுரையில் இருந்து அழகர் கோவில் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த கள்ளழகர் ஊர்வலம் மதுரை சூர்யா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது, ஒரு மண்டகபடியில் இருந்த மேற் கூரை இடிந்துவிழுந்ததில் இரு  காவலர் உட்பட சிலருக்கு காயம்.காயம்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி. சம்பவம் குறித்து புதூர் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via