தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்:ஓபிஎஸ்

by Editor / 25-04-2022 04:18:44pm
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்:ஓபிஎஸ்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 31% திலிருந்து 34 % மாக, 3% உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via