ஆட்டோவின் மேற்கூரையில் நடமாடும் தோட்டம் அமைத்த ஓட்டுனர்
டெல்லியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவில் மேற்கூரையில் நடமாடும் தோட்டத்தை உருவாக்கி உள்ளார். மேற்கு டெல்லியில் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது ஆட்டோவில் மேற்கூரையில் அலங்காரம் மூங்கில் ரோஜா உள்ளிட்ட அலங்கார செடிகளும் 25 வகையான காய்கறிச் செடிகளையும் நட்டு வளர்த்து வருகிறார். தனது தேவைகள் எடுத்துக் கொள்வதாகவும் அதேநேரம் ஆட்டோவில் வரும் பயணிகளுக்கு குளிர்ச்சியான சூழல் வைத்திருக்க முடிய தாகவும் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தற்போது குமாரின் இந்த யுக்தி டெல்லிவாசிகள் எடையை பிரபலம் அடைந்து வருகிறது.
Tags :