தங்கை மீது கை வைத்ததால் ஒருதலைக்காதனை காலி செய்த அண்ணன்

by Staff / 19-05-2022 01:27:35pm
தங்கை மீது கை வைத்ததால் ஒருதலைக்காதனை காலி செய்த அண்ணன்

திருமணமான பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்க வற்புறுத்தி இளைஞரை பெண்ணின் சகோதரர் துரத்தி சென்று கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தின் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாநிலம் பிதார் நகரில் உள்ள பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜீசஸ் இவரது தங்கை அமீர் கான் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகிய நிலையிலும் அமீரகம் விரட்டி விரட்டி காதலிப்பதாக கூறி கூறியுள்ளார். இதனால் தங்கையின் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டாம் என ஆட்டோ ஓட்டுனர் சீசன் பலமுறை எச்சரித்துள்ளார். கண்டுகொள்ளாத அவரது தங்கை காதல் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் அளவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜீசஸ் சம்பவத்தன்று தன் தங்கைக்கு தீராத தொல்லை ஆன மாறிப்போன அமீரக கத்தியால் குத்தி கொலை செய்தார் இந்த சம்பவம் அமீரகம் பணிபுரியும் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமீர்கான் தாய் கொடுத்த புகாரின் பேரில் பிதார் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் ஜீலானி கைது செய்தனர் சினிமா பாணியிலான இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via