மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து சைக்கோ ஐடி ஊழியர் ஆடையின்றி அடித்து உதைத்த கொடுமை

by Staff / 01-06-2022 04:51:12pm
 மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து சைக்கோ ஐடி ஊழியர்  ஆடையின்றி அடித்து உதைத்த கொடுமை

விவகாரத்து தர மறுத்து தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சைக்கோ குணம் கொண்ட ஐடி ஊழியர் ஒருவர் அந்தப் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி குண்டா பகுதியைச் சேர்ந்த பத்மாவுக்கும் திருப்பதி சத்தியநாராயண பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வேணுகோபால் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் பத்மாவை தனியாக வீட்டில் அடைத்து வைத்து கதவை பூட்டி விட்டு வெளியே செல்வதும் தினமும் இரவில் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அடிப்பதும் என சைக்கோ போல வேணுகோபால் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தக் கொடுமைகளை தாங்க முடியாமல் விவாகரத்து பெற முடிவு செய்த பத்மாவிடம் பெற்றோர்கள் பலமுறை சமரசம் செய்து கணவருடன் சேர்ந்து வாழ வைத்து வந்தனர் கோபாலின் கொடுமைகளை எல்லை மீறி செல்லவே பொறுத்துக்கொள்ள இயலாத பத்மா கடந்த ஆண்டு மீண்டும் தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். அடுத்து விவாகரத்து கோரி வேணுகோபால் வழக்கு தொடர்ந்த நிலையில் பத்மா விவாகரத்து வழங்க ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி சமாதானம் ஆனது போல நடித்து ஆத்துமாவை வேணுகோபால் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துச் சென்றுள்ள சென்றேன் சென்றுள்ளார்

இதை உண்மை என நம்பிய பத்மா மீண்டும் கணவர் வேணுகோபால் வீட்டுக்கு சென்றுள்ளார் பத்மாவின் பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதெல்லாம் மனைவி நலமாக இருப்பதாக கூறிவிட்டு மனைவியை பேச அனுமதிக்காமல் இருந்துள்ளார் வேணுகோபால் பத்மாவின் பெற்றோர்கள் தங்கள் மகள் மருமகன் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று அமைதியாக இருந்துள்ளனர்.

 ஐந்து மாத காலமாக பத்மாவின் பெற்றோரின் நம்ப வைத்த நிலையில் கடந்த 10ஆம் தேதி விவாகரத்து வழங்க பக கணவன் மனைவி இருவருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில் வேணுகோபால் மட்டும் நீதி மற்றும் தனியாக ஆஜராகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பத்மாவின் தாயார் கேட்டபோது வேணுகோபால் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

 கடந்த 27ஆம் தேதி திருப்பதி பிறகு காவல் நிலையத்தை தங்கள் மகள் பத்மாவதியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் விவாகரத்து தர மறுத்த மனைவியை அடித்து கொலை செய்து ஏரியில் வீசியது அம்பலமானது சமாதானம் ஆனது போல மனைவி அழைத்து வந்த வேணுகோபால் வீட்டில் அடைத்து வைத்து மனைவியிடம் விவாகரத்து தர கோரி வாக்குவாதம் செய்துள்ளார்.

 

Tags :

Share via