இம்ரான் கானை கைது செய்ய உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

by Staff / 06-06-2022 02:18:15pm
இம்ரான் கானை கைது செய்ய உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு முன்ஜாமின் முடிவடைந்தும் அவர் கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சனாவுல்லா திருவிழா கடந்த 2ஆம் தேதி அவர் நீதிமன்றம் இம்ரான் கானை கைது செய்ய மூன்று வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து இதையடுத்து சொந்த ஊரான பாணி கல்லாவில் உள்ள நிலத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். அவருடைய முன்ஜாமீன் முடியும்வரை போலீசார் அங்கு இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார் அவர் மனைவி புஷ்பராகம் பல கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

 

Tags :

Share via