அமெரிக்காவில் இருவேறு நகரங்களில் மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு 7 பேர் படுகொலை
அமெரிக்காவில் இருவேறு நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர் டெனசியஸ் மகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி அருகே மர்ம கும்பல் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் வாகனங்களில் அடிபட்டு படுகாயமடைந்தனர் அதேபோல் பெனிசிலின் மகாநதியில் சரியா நகரில் இரவு நேர பஜாரில் புகுந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :