திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா காவல்துறை எச்சரிக்கை

by Editor / 07-06-2022 07:51:30pm
 திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா காவல்துறை எச்சரிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 12-ஆம் தேதி நடைபெறும் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சர்ப்பக் காவடி எடுத்து வர அனுமதியில்லை. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவிப்பு பாம்பு உள்ளிட்ட விலங்குகளை காவடி எடுத்து வந்தால் உடனடியாக பறிமுதல் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
 

 

Tags : Vaikasi Visakha Festival Police alert in Thiruchendur

Share via