சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு.
ஒற்றைத்தலைமைதான் அவசியம் என்பதை பெரும்பான்மையான நிர்வாகிகள் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்
வர உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்
Tags :