பாலியல் புகாரையடுத்து தற்காலிக பணியிடை நீக்கம்

by Editor / 08-07-2022 05:09:52pm
பாலியல் புகாரையடுத்து தற்காலிக பணியிடை நீக்கம்

பழனி நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் மீது பெண் தூய்மை பணியாளர்கள் கொடுத்த பாலியல் புகாரையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர்  மாரிமுத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையர் உத்தரவு
 

 

Tags :

Share via