கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்

by Editor / 20-07-2022 05:05:05pm
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் திருப்தி இல்லாததால் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட தனியார் பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

 

Tags :

Share via