சட்டவிரோதமாக மின்வேலியில் சிக்கி தந்தை 2 மகன்கள் பலி

by Editor / 30-07-2022 02:35:56pm
சட்டவிரோதமாக மின்வேலியில் சிக்கி தந்தை 2 மகன்கள் பலி

சிவங்கை  மாவட்டம் திருப்பச்சேத்தி அருகே அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி தந்தை 2மகன்கள் உட்பட மூவர் உயிர்யிழந்தனர்.  விருதுநகர் மாவட்டம் முகவர் கிராமத்தை சேர்ந்த 52 வயது மகன் அஜித் 25 மற்றும்  சுதந்திர பாண்டி 23 வயதுசிவகங்கை மாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த தந்தை அவரது இரண்டு மகன்கள் மின்வேலியில் சிக்கி பலி .சிவகங்கை  மாவட்ட எல்லை அருகே முயல் வேட்டைக்கு சென்ற போது கட்டுப்பாட்டுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலி.  அய்யனார் அவரது மகன்கள் அஜித் சுதந்திர பாண்டி ஆகியோர் மின்வேலியில் சிக்கி பலி ராணுவ வீரரான அஜித் நேற்று விடுமுறையில் வீட்டிற்கு வந்த நிலையில் முயல் வேட்டைக்கு சென்ற பலியான பரிதாபம்.

 

Tags :

Share via