போலியான துப்பறியும் நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது

by Editor / 09-08-2022 12:05:42pm
போலியான துப்பறியும் நிறுவனம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது

திருச்சி அருகே போலியான துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர் தண்ணீர்புறம் எடமலைப்பட்டிபுதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த திருச்சி   detetive agency  மூலம் ஏமாற்றப்பட்டதாக முசிறியை சேர்ந்த ஒருவரும் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவரும் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் போலி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி கள்ளக்குறிச்சியில் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் வசந்த் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via