தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஓபிஎஸ் கடிதம்

by Editor / 25-08-2022 01:27:21pm
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால்  சிறைபிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ள நிலையில் இலங்கை கடற்படையின் செயல்களால் தமிழக மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்று ஓபிஎஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

Tags :

Share via