கடல் சீற்றம் காரணமாக 10-ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

by Editor / 04-10-2022 09:08:06am
கடல்  சீற்றம் காரணமாக 10-ஆயிரம் மீனவர்கள்  மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு  அரபிக்கடல் பகுதிகளில் சூரைக்காற்றுடன் கடல் சீற்றம் 2-வது நாளாக இன்றும் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via