2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிக்கோட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்மே கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.
Tags :