நடிகை பாலியல் வழக்கு விசாரணை இம்மாதம் 10ம் தேதி தொடக்கம்

by Staff / 03-11-2022 04:31:07pm
நடிகை பாலியல் வழக்கு விசாரணை இம்மாதம் 10ம் தேதி தொடக்கம்

நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பான விசாரணை இம்மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது. முதற்கட்டமாக 36 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும். சாட்சி பட்டியலில் உள்ள நடிகை மஞ்சு வாரியர், ஜின்சன், சாகர் வின்சென்ட் ஆகியோரிடம் தற்போதைக்கு விசாரணை நடத்தப்படாது.

இந்த வழக்கில் கூடுதல் குற்றச்சாட்டை கைவிடக் கோரி திலீப்பும் அவரது நண்பரும் சக குற்றவாளியுமான சரத் ஆகியோர் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இம்மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது.

 

Tags :

Share via