கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 150 விசைப்படகுகள் கரை திரும்ப மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை

by Editor / 09-12-2022 03:17:21pm
 கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 150 விசைப்படகுகள் கரை திரும்ப மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை

தூத்துக்குடி _மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி  தருவைகுளம் கடற் பகுதியில் இருந்து தங்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 150 விசைப்படகுகள் கரை திரும்பவில்லை: ஆகையினால் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை

 

Tags :

Share via