கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 150 விசைப்படகுகள் கரை திரும்ப மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை
தூத்துக்குடி _மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி தருவைகுளம் கடற் பகுதியில் இருந்து தங்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 150 விசைப்படகுகள் கரை திரும்பவில்லை: ஆகையினால் உடனடியாக கரை திரும்ப மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை
Tags :