பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.,
தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் சார்பில் உத்திரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை புனரமைப்பு செய்து, அந்த நினைவு இல்லத்தினை திறந்து வைத்தும்அங்கு அமைக்கப்பட்டுள்ள அன்னாரது மார்பளவுச் சிலையினை திறந்து வைத்தும், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.,
Tags :