மறுகுடியமர்வு ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் கருணைத் தொகையினை முதலமைச்சர் வழங்கினார்.

by Admin / 23-12-2022 09:38:20pm
மறுகுடியமர்வு ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் கருணைத் தொகையினை  முதலமைச்சர்  வழங்கினார்.

 

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ராஜா தோட்டம் மற்றும் கெளதமபுரம் ஆகிய திட்டப்பகுதிகளில் 53 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் கருணைத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வழங்கினார்.

 

Tags :

Share via