பாஜக தலைவர்களுக்காக பயன்படுத்தப்படும் மக்களின் பணம்

by Staff / 02-02-2023 05:17:30pm
பாஜக தலைவர்களுக்காக பயன்படுத்தப்படும் மக்களின் பணம்

சில பாஜக தலைவர்கள் நலனுக்காக எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பணம் பயன்படுத்தப்படுவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தவுடனேயே, பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. பாஜக தலைவர்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, ஆயிரக்கணக்கான கோடி தொகையை முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர் என கூறினார்.

 

Tags :

Share via