குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: டாஸ்மாக்கில் தினமும் இரவு 12 மணி முதல் துப்புரவு பணி செய்ய உத்தரவு.

by Editor / 07-03-2023 08:30:15am
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து: டாஸ்மாக்கில் தினமும் இரவு 12 மணி முதல் துப்புரவு பணி செய்ய உத்தரவு.

திருநெல்வேலி டவுணைச் சேர்ந்த நீர் காத்தலிங்கம் என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், குறுக்கு துறை டாஸ்மாக்கில் மறு உத்தரவு வரும் வரை தினமும் இரவு 12 மணி முதல் துப்புரவு பணி செய்ய நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஜெஸிந்தா மார்ட்டின்  உத்தரவு

 

Tags :

Share via