4, 126 மதுபாட்டில்கள் அழிப்பு

by Staff / 09-03-2023 02:42:23pm
4, 126 மதுபாட்டில்கள் அழிப்பு

திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீ சார் பல வழக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 126 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கோட்ட கலால் அதிகாரி ராகவி மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம் மாள் ஆகியோர் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் 4, 126 மதுபாட்டில்களில் இருந்த மதுவை கொட்டி அழித்தனர்.
 

 

Tags :

Share via