குடிபோதையில் மகளை கர்ப்பமாக்கிய தந்தை
கஜுவாகா மாவட்டம் கங்காவரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளை, குடிபோதையில் தந்தையே பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை காக்க வேண்டிய தந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது. சிறுமி கர்ப்பமானதையடுத்து, இது குறித்த விஷயம் தாமதமாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் குற்றவாளியான தந்தையை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags :