பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 19-05-2023 03:56:54pm
 பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை


பேரையூர் அருகே பி. பொன்னையா புரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த மாணவி காளிஸ்வரி (16) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

 

Tags :

Share via