நீர்வளத்துறையின் ஒன்பது கோட்டங்களுக்கு ஒன்பது டி.ஜி..பி.எஸ் வழங்கினாா்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தலைமைச்செயலகத்தில் நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு ஒன்பது டி.ஜி..பி.எஸ் கருவிகளையும், 214 கையடக்க ஜி.பி.எஸ் கருவிகளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறியாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கியதோடுசுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார்...
Tags :