குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறிய இரண்டு போலீசார் கைது
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறிய இரண்டு போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :