குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறிய இரண்டு போலீசார் கைது

by Editor / 16-08-2023 11:25:57pm
 குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறிய இரண்டு போலீசார் கைது

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் அத்துமீறிய இரண்டு போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via