மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த வைகோ.

by Staff / 30-10-2023 12:17:54pm
மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த வைகோ.

மதுரை தெப்பக்குளம் மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் பூமிநாதன் எம்எல்ஏ, மதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via