உத்தரவின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

by Staff / 24-11-2023 01:32:58pm
உத்தரவின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும் - ப.சிதம்பரம்

மாநில ஆளுநர்களின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு, பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி அனைத்து ஆளுநர்களுக்குமானது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரவின் ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டும். தேவைப்பட்டால், திறமையான மூத்த வழக்கறிஞர் ஒருவரை அழைத்துத் அதனை விளக்கும்படி உதவி கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via