உதயநிதி மீது அவதூறு : அரசு பதிலளிக்க உத்தரவு

by Staff / 29-11-2023 01:20:12pm
உதயநிதி மீது அவதூறு : அரசு பதிலளிக்க உத்தரவு

அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் உதயநிதி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via