11ஆம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞர்..
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விசாவதார் பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் சாகிரா என்ற சிறுமியுடன் ஜெய் சுகாநந்தி என்ற இளைஞர் சில ஆண்டுகளாக வாட்ஸ்அப்பில் பழகி வந்துள்ளார். இளைஞன் தன்னை காதலிக்குமாறு கேட்டதற்கு அந்த மாணவி மறுத்துள்ளார். இந்த நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை, மற்றொரு நண்பரின் உதவியுடன் காரில் கடத்திச் சென்றார். ஆனால் உரிய நேரத்தில் போலீசார் விரைந்து வந்து மாணவியை மீட்டனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
Tags :