நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த டி.ராஜேந்தர்

by Staff / 30-12-2023 05:07:56pm
 நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்த டி.ராஜேந்தர்

நடிகரும் திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது, டி.ராஜேந்தர் திடீரென மயக்கமடைந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்து டி.ராஜேந்தரை ஆசுவாசப்படுத்தி நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர்.

 

Tags :

Share via