பூர்ணம் அம்மாள் வீட்டிற்கு சென்று வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்
மதுரையில் தனது நிலத்தை பள்ளி கட்டிடம் கட்ட தானமாக வழங்கிய பூர்ணம் அம்மாள் இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். மதுரையில் மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ. 7 கோடிமதிப்புள்ள 1ஏக்கர் 52சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம்மாள் அவர்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் மூர்த்தியும் மதுரை சூர்யா நகரிலுள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் மாவட்ட ஆட்சியர், திமுக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
Tags :